Sunday, March 07, 2021

இறை இல்லத்தில் ஓர் இரவு _ செரங்காடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் மர்கஸில் (06/03/21)-அன்று இரவு இறை இல்லத்தில் ஓர் இரவு என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடைபெற்ற நிகழ்ச்சிகள் :



1)09:40 - 10:10 மணி வரை சகோ.சேக் ஃபரீத் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுங்குமுறை என்ற தலைப்பில் உரையாற்றினார்

2) 10:15 - 11:15 வரை கேள்வி-பதில் நிகழ்ச்சி சகோ.அபுதாஹிர் நடத்தினார்.

3) 04:20 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெற்றது.

4)) 06:30 மணிக்கு - தொழுகை என்ற தலைப்பில் சகோ.அபுதாஹிர் தர்பியா நடத்தினார்.

5) தர்பியாவிற்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment