Monday, August 09, 2021

அவசரஇரத்ததானம் _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/8/21 திங்கட்கிழமை அன்று அப்பாஸ் என்ற சகோதரர் மூலம் A+ ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாரியம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment