தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக நல்லூர் பகுதியை சார்ந்த சகோதரி நதியா (36) அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் ஆதார் மருத்துவமனையில்.11-08-21 அன்று B+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ பஷீர் பாய் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment