தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை
மர்கஸ் பணிகளுக்கு,திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 19/11/2021 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 1,70,362/= (ரூபாய் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரத்து முன்னூற்றி அறுபத்தி இரண்டு மட்டும்) ...
அல்ஹம்துலில்லாஹ் !
இந்த பொருளாதாரத்தை வழங்கிய
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள்
ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஜாக்கல்லாஹு ஹைரா!!
No comments:
Post a Comment