Tuesday, November 30, 2021

திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை மர்கஸ் பணிகளுக்கு 1,70,362/= நிதி உதவி_ 19112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை

மர்கஸ்  பணிகளுக்கு

திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 19/11/2021 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 1,70,362/= (ரூபாய் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரத்து முன்னூற்றி அறுபத்தி இரண்டு   மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

 

 

இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்கிளை நிர்வாகிகள்பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

 

No comments:

Post a Comment