தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருநகர் கிளை சந்திப்பு 29.11.21 திங்கள் இரவு 8.45 மணிக்கு திருநகர் கிளை மர்கஸில்
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் நூர்தீன் அவர்கள்
தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்
ஹனீபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இதில் திருநகர் கிளை மர்கசுக்கு சொந்த இடம் வாங்குவது குறித்தும், கிளை
நிர்வாகத்திற்கு வங்கி கணக்கு தொடங்குவது
குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக
சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment