Wednesday, November 03, 2021

அவசர ரத்ததானம்_ MSநகர் _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக   நமது பகுதியை சார்ந்த சகோதரி  நஸ்ரின் (25) அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர்  ஆதார் மருத்துவமனையில். 2-11-21 அன்று  சகோ உசேன் பாய் அவர்களால் O+ வகை  1 யூனிட் இரத்ததானம் கொடுக்க பட்டது...

No comments:

Post a Comment