தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் . யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுக்குழு பற்றி ஆலோசித்து, பொதுக்குழுவில் நமது
மாவட்டதொண்டரணி செய்ய வேண்டிய பணிகள்
பற்றியும் தொண்டரணி
செயலாளருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக
சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment