Friday, January 07, 2022

சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 06/01/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு   06/01/2022 அன்று  லுஹருக்கு பிறகு சின்னவர் தோட்டம்  கிளை மர்கஸில் மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  மர்கஸ் கட்டுமானப்பணி  மற்றும்    வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment