தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 07/01/2022 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை மர்கஸில்
(திருப்பூர் மாவட்ட 28வது ஜும்ஆ மர்கஸ்) நபிவழியில் ஜும்ஆ தொழுகை
மார்க்க
அறிஞர் சகோதரர் M.I.சுலைமான் அவர்களின் ஜும்ஆ உரையுடன் ஆரம்பம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment