Sunday, February 06, 2022

ஹிஜாப் ஆர்ப்பாட்ட_ மாவட்ட நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் 06/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் 06/02/2022 அன்று இரவு இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது எனும் பாசிச செயலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்ஷாஅல்லாஹ் வரும் 11/02/2022 வெள்ளி மாலை
 நடத்த முடிவு செய்து.


1) ஆர்ப்பாட்டத்திற்கான பணிகள் குறித்து பேசப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் 

2) திருப்பூர் நகர கிளைகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பு மசூரா நடத்துவது எனவும் 

3) மங்கலம் சுற்றுவட்டார கிளைகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பு மசூரா நடத்துவது எனவும் 

4) ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது  எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment