தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரத்தின் சார்பாக 07-03-21 அன்று கிளை தர்பியா நடைபெற்றது
Monday, March 08, 2021
உடுமலை கிளை தர்பியா
இலவச புத்தக ஸ்டால் - சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று
“அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)” பிரச்சார செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நபி ஸல் அவர்களுடைய உன்னத வாழ்க்கை மற்றும் போதனைகளை பிறமத மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் *இலவச புத்தக ஸ்டால் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில்* அமைக்கப்பட்டது.
"யார் இந்த முஹம்மது நபி (ஸல்) இவரை அறிந்து கொள்வோம்" - வடுகன்காளிபாளையம் கிளை நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று
பிறமத மக்கள் அதிகம் வசிக்கும் சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் "யார் இந்த முஹம்மது நபி (ஸல்), இவரை அறிந்து கொள்வோம் " என்ற தலைப்பில் நோட்டீஸ்
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ இந்தியன் நகர் கிளை மதரசா நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 07-03-2021 அன்று *பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு* நடைபெற்றது.
இதில் பிள்ளைகள் மீது பெற்றோர் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பில் சகோ. இர்பான் அவர்கள் உரையாற்றினார்
இதில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
Sunday, March 07, 2021
இறை இல்லத்தில் ஓர் இரவு _ செரங்காடு கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் மர்கஸில் (06/03/21)-அன்று இரவு இறை இல்லத்தில் ஓர் இரவு என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது.
Saturday, March 06, 2021
4 கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம் _VSAநகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/03/2021 அன்று இஷா விற்கு பின் வி.எஸ்.ஏ. நகர் கிளை மர்கஸில் 4 கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட துணை செயலாளர் சேக்
பரீத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
இதில் வி.எஸ்.ஏ. நகர், செரங்காடு, ஹவுசிங் யூனிட், யாசின் பாபு நகர் ஆகிய 4 கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன்
கலந்து கொண்டனர்.
VSA நகர் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 14/03/2021அன்று நடத்தவுள்ள பெண்கள் தர்பியா நிகழ்ச்சி யின் அவசியம் பற்றியும், மற்ற கிளைகளின் பங்களிப்பு பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, March 03, 2021
அவசர இரத்த தானம் _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 03-03-2021 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெறும் திருப்பூரை சேர்ந்த கர்ப்பிணி சகோதரி ராணி க்கு சகோ.சுல்தான் அவர்களால் B பாசிட்டீவ் இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.
Monday, March 01, 2021
இலவச புக் ஸ்டால் _காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக இன்று(28/2/2021) ஞாயிற்றுக்கிழமை சாதிக்பாட்சா நகர் பகுதியில் இலவச புக் ஸ்டால் நிகழ்ச்சி நடைபெற்றது
அவசர_இரத்ததானம் _வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-2-2021 அன்று திருப்பூரை சேர்ந்த கவிதா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சகோ.அனஸ் அவர்களால்
Sunday, February 28, 2021
மனநிறைவை பெற்று தந்த மருத்துவமனை தாவா / VKP கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-2-2021 அன்று திருப்பூர் அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
திருப்பூர்
மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.அப்பாஸ் மற்றும் சகோ.ஜாஹிர் அவர்கள் தலைமையில்
வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாகிகள் நேரில்
சென்று
பிரசவ
வார்டில் குழந்தைகளை ஈன்றெடுத்த மற்றும் குழந்தைகளை பெற இருக்கும் தாய்மார்களை
சந்தித்து அவர்களை நலம் விசாரிக்கப்பட்டது.
மேலும்
அவர்களுக்கு மனதைரியத்தை அதிகபடுத்தும் வகையில் சகோ.அப்துல்லாஹ் (MISC) அவர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள்.
குழந்தைகளுடைய
ஆரோக்கியத்திற்கு தேவையான தாய்ப்பாலின்
அவசியம் மற்றும் தாய்மார்கள் பேண வேண்டிய மனநிலை
சார்ந்த விஷயங்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என்ற நபிகளாருடைய பொன்மொழிக்கு ஏற்றவாறு நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு வரும் பல்வேறு மனிதநேய பணிகள் குறித்து விளக்கப்பட்டு

மருத்துவமனையில் தங்கி பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து பெண்களுக்கும் பிரட், பிஸ்கட் ,நேந்திர வாழைப்பழம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதில்
திருப்பூர் மாவட்ட மருத்துவரணிக்கான (இரத்த தான தேவைக்கு மற்றும் ஆம்புலன்ஸ்
தேவைக்கான தொடர்பு எண்கள் அடங்கிய) விசிடிங் கார்டுகள் அனைவருக்கும்
வழங்கப்பட்டது.
சிகிச்சை
பெற்றுவரும் அனைத்து பெண்களும் மற்றும் செவிலியர்களும் மனமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நோயாளியை நலம்
விசாரிக்கச் சென்றவர் திரும்பி வரும் வரை
சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டே யிருக்கிறார் ஸஹீஹ்
முஸ்லிம் : 45
எல்லா புகழும்
அல்லாஹ்விற்கே
செரங்காடு கிளை மதரஸாநிகழ்ச்சி & தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28/02/21 அன்று மாலை 05:00 மணி முதல் 06:30 வரை மதரஸா மாணவர்களின் கண்காட்சி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மதரஸா மாணவர்களின் கிராத் மற்றும் துஆ மனனம் நடைபெற்றது.
சகோ.அபூபக்கர் சித்திக் ச ஆதி அவர்கள் HERO OF HEROES என்ற தலைப்பிலும்,
சகோ.சுஜா அலி MISC யார் இவர்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இறுதியில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
MS நகர் கிளை பொதுக்குழு கூட்டம்
மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள் அவர்கள் முன்னிலையில் 28/02/2021 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.
இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர்
சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் " என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினர்
அதை தொடர்ந்து கிளையின்
செயல்பாட்டு அறிக்கை மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது
அதை தொடர்ந்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தலைவர் : சாதிக்பாட்சா 9566784878
செயலாளர்: காதர் 9688049988
பொருளாளர்: ஜாகிர் உசேன் : 9790288240
துணை தலைவர்: அனஸ்: 9789291524
துணை செயலாளர்: மக்கீம் 8903712148
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து வருங்கால தாவா
பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, February 27, 2021
அவசர இரத்ததானம் M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27/2/2021 அன்று திருப்பூர் பகுதி சார்ந்த தரணிகா என்ற குழந்தையின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் O- ve ஒரு யூனிட் இரத்தம் சகோதரர் பாண்டி அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Monday, February 22, 2021
இலவச புத்தக ஸ்டால் - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-2-2021 அன்று
அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)” பிரச்சார செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நபி ஸல் அவர்களுடைய உன்னத வாழ்க்கை மற்றும் போதனைகளை பிறமத மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில்
*இலவச புத்தக ஸ்டால் சோமனூரில் இரண்டு பகுதியில்* அமைக்கப்பட்டது.
Friday, February 19, 2021
அவசர இரத்ததானம் _ தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 18/2/21 வியாழக்கிழமை அன்று
அசின் நாயக் என்ற வடமாநில சகோதரியின் அவசர சிகிச்சைக்காக அஸ்கர் என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
Wednesday, February 17, 2021
அவசர இரத்ததானம் _ அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 16/02/2021 அன்று CF ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கார்த்திக் அவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக O+ blood.. ஒரு யூனிட்
Tuesday, February 16, 2021
அவசர_இரத்ததானம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 16/02/2021 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரி பழனியம்மாள் க்கு B+ blood.. ஒரு யூனிட்























