Saturday, February 26, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/02/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 25/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இரண்டு மருத்துவ உதவி கோரிக்கைக்காக
இன்றைய மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் 30,265/- செய்து (அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 25,265/= + 5000/= ) வழங்கப்பட்டது. 

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 இன்ஷாஅல்லாஹ் வரும் 27/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழுவில் மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டது.

 மாணவரணி மாவட்ட குழு மஸ்வரா நடத்தி கிளைகளில் பொதுமக்களுக்கு தேவையான ஆவணங்கள் திருத்த முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு   
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்,  ஆண்டியகவுண்டனூர்  கிளை மர்கஸில்
25/02/2022 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பின் நடைபெற்றது.


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 25, 2022

படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 24.02.2022 அன்று  மாவட்ட  துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்,   தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பாக தாவாபணி, சமுதாய சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த
நிர்வாக சீரமைப்பிற்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து
மாவட்ட நிர்வாகம் சார்பில்  கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

சீரமைப்பு  செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்

தலைவர் : இல்யாஸ் 9789431212

செயலாளர் : முஹமது சர்தார் 9952117368

பொருளாளர்: ஆரிப்கான். 7811887400

துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152

துணை செயலாளர்:  ஈஸா பாய் – 9940898861

 
தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, February 19, 2022

பல்லடம் கிளை நிர்வாக சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் பல்லடம்  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு

 

கிளை அலுவலகம், மர்கஸ் சீரமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.

 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

அறிவொளி நகர் கிளை நிர்வாக சந்திப்பு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு

 

புதிதாக உருவான கிளையாக உள்ளதால், கிளை அலுவலகம், மர்கஸ் அமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.


 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, February 18, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மாவட்ட செயற்குழு  நடத்தி 
 கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனைகள் கேட்டு வந்த அறிவொளி நகர் மற்றும் பல்லடம் கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு வழிகாட்டுதல்கள் 
வழங்கப்பட்டது.

கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 13, 2022

அறிவொளி நகர்_ திருப்பூர் மாவட்ட 31வது புதிய கிளை துவக்கம் 13/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை  அறிவொளி நகர்  கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகம் சார்பில் பல்லடம் அருகில் உள்ள  அறிவொளி நகர்  பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து  13/02/2022 அன்று



திருப்பூர் மாவட்ட
 தலைவர் சிக்கந்தர் தலைமையில்,  மாவட்ட துணை செயலாளர் பல்லடம் காஜாபாய்  முன்னிலையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் 

அறிவொளி நகர்  புதிய கிளை உருவாக்கப்பட்டு,    கலந்து கொண்டவர்களால்


சகோ. பஷீர்அஹமது 8838083542

சகோ. முபாரக் அலி 9095025587


ஆகியோர் கிளையின்   பொறுப்பாளர்களாக   தேர்வு செய்யப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 


கிளை நிர்வாகம் பற்றியும்உறுப்பினர்நிர்வாகிகளின்  பொறுப்புகள்  கடமைகள்  பற்றியும்  விளக்கம்  வழங்கி,  அறிவொளி நகர்     பகுதியில்  சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை  எடுத்து  சொல்லும்  வழிமுறைகளை   ஆலோசனைகளாக   வழங்கினார்கள்.

    அல்ஹம்துலில்லாஹ்! 

பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை பொது மசூரா   13/02/2022 அன்று பல்லடம்  கிளை மர்கஸில்

 மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  வருங்கால செயல்திட்டங்கள் பற்றியும்  மக்களுக்கு தெளிவு படுத்தி, கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

 

மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் குறித்து விளக்கம் வழங்கி

 

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை உறுப்பினர்கள்  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்,

 

கிளை நிர்வாகம் சார்பில் பொது மக்களை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிறப்பாக பணிகளை செயல்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை சந்திப்பு   13/02/2022 அன்று காலை 

மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் பல்லடம்  கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, February 12, 2022

ஹிஜாப் _கண்டன ஆர்ப்பாட்டம் பத்திரிகை செய்திகள்

 கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய பத்திரிகை செய்திகள்


தினத்தந்தி







தினமணி




தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம் - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2022/feb/12/தவ்ஹீத்-ஜமாஅத்-ஆா்ப்பாட்டம்-3790807.html


தமிழ் இந்து நாளிதழ்



மதிமுகம் TV





public video news

மாநகராட்சி அலுவலகம் எதிரே கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் https://link.public.app/2eJC



simplicity video chanel

ஹிஜாப் சர்ச்சை: திருப்பூரில் தவ்ஹித் ஜமாஅத் கண்டனம். பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். https://simplicity.in/coimbatore/tamil/theatre/3555/Karnataka-Hijab-row-Tamil-Nadu-Thowheed-Jamath-protest-in-Tiruppur-against-BJP-Govt


நியூஸ் எக்ஸ்பிரஸ்

 



NEWS 14 TAMILNADU

https://www.youtube.com/watch?v=qkDe6wAEjBY&feature=youtu.be

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு

https://youtu.be/qkDe6wAEjBY

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (16) 11/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு கூட்டம் 11/02/2022 அன்று இரவு 7:00 மணி முதல் 8:30 மாவட்ட மர்கசில்  மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

 



இதில் 11/02/2022 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து முடிந்த  ஹிஜாப் உரிமை கண்டன ஆர்ப்பாட்ட  செயல்பாடுகள் பற்றியும், குறை நிறைகள் பேசப்பட்டது.


 

இந்த ஆர்ப்பாட்டம் இதுவரை திருப்பூர் மாநகர் காணாத வகையில் பிரமாண்டமாக மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றதிற்காக உழைத்த அணைத்து  கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர் மற்றும் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதர சகோதரிகள் என  அனைவருக்கும் நன்றி அறிவிப்பு செய்யவது என்றும்,

 

ஆர்ப்பாட்டக் களத்தில் மிகச் சிறப்பான முறையில் களப்பணியாற்றி மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த அனைத்து தொண்டரணி சகோதரர்களுக்கும், தொண்டரணி சகோதரிகளுக்கும் நன்றி அறிவிப்பு செய்வது என்றும்

 

 

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,   அவசியமுள்ள  கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

 

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த, மாவட்ட நிர்வாகிகளின் கிளை பொறுப்புகள் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டது.

 

யாஸர் அரபாத்  (மாவட்ட செயலாளர் )

 

கோம்பைதோட்டம் கிளை

பெரியதோட்டம் கிளை

படையப்பா நகர் கிளை

 

ஜாகிர் அப்பாஸ்  (துணைத்தலைவர்)

 

மங்கலம் கிளை

சின்னவர் தோட்டம் கிளை

இந்தியன் நகர் கிளை

R.P நகர் கிளை

வடுகன்காளிபாளையம் கிளை

 

காஜா பாய்  (துணைச் செயலாளர்)

 

உடுமலை கிளை

சாதிக் நகர் கிளை

காலேஜ் ரோடு கிளை

GK கார்டன் கிளை

 

அப்துல் ரசீது (துணைச் செயலாளர்)


பல்லடம் கிளை

காங்கேயம் கிளை

மடத்துகுளம் கிளை

ஆண்டியக்கவுண்டனூர் கிளை

 

 

ரபீக் (துணைச் செயலாளர்)

 

வெங்கடேஷ்வரா நகர் கிளை

செரங்காடு கிளை

தாராபுரம் கிளை

அலங்கியம் கிளை

 

அப்துல்லா (வர்த்தகரணி செயலாளர் )

 

SV காலணி கிளை

MS நகர் கிளை

ஹவுசிங்யூனிட் கிளை

 

தன்வீர் (மாணவரணி  செயலாளர்)

 

யாஸீன்பாபு நகர் கிளை

திருநகர் கிளை

VSA நகர் கிளை

அவினாசி கிளை

 

சுலைமான் (தொண்டரணி செயலாளர்)

 

அனுப்பர்பாளையம் கிளை

குமரன் காலனி கிளை

ஆத்துபாளையம் கிளை

 


அடுத்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஒருமாதம் ஹிஜாப் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம் என்றும் முடிவுகள் ஆலோசித்து எடுக்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.