தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக படையப்பா நகர் கிளை சந்திப்பு 29/11/2020 அன்று படையப்பா நகர் கிளை மர்கஸில் கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மர்கஸில் இமாம் நியமித்து மதரசா வை மேம்படுத்துவது என்று, இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment