தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04/12/2020அன்று பல்லடம் கிளை சந்திப்பு பல்லடம் கிளை மர்கஸில் மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரசீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment