தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் சார்பாக
21072021 அன்று காலை 7:00 மணிக்கு மாநகராட்சி பள்ளி வளாக திடலில்
ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து
சகோதரர். M.I. முஹம்மது சுலைமான்
அவர்கள் "இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு" என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான ஆண்கள், பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment