Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு பல்லடம் பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




 

தொடர்ந்து சகோதரர். உடுமலை முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் இப்ராஹிம் நபியின் சிறப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment