Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு உடுமலை  மஸ்ஜிதுத் தக்வா பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். செரங்காடு அப்துல்லா அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment