தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாக சார்பாக திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ZOOM இணைய வழி சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் 30/12/2021 அன்று மாநில துணை பொதுசெயலாளர் முஜீப், மாநில செயலாளர் அன்சாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பு நிகழ்வில் நமது ஜமாஅத்தின் மாநில நிர்வாக செயல்பாடுகளை எடுத்து சொல்லி, அந்த பணிகள்
தொய்வின்றி நடைபெற தேவையான பொருளாதாரத்தை திரட்டும் ஒரு நிகழ்வாக இன்ஷாஅல்லாஹ்
ஜனவரி 7 ஜும்ஆ வசூலை மாநில நிர்வாகம் அறிவித்த செய்தியை விளக்கினார்கள்.
கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் இந்த மாநில நிர்வாக தாவா
பணிகளுக்கான பொருளாதார வசூல் பணிகளை சிறப்பாக
செய்து ஒத்துழைப்பதாக ஆர்வமுடன் வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment