Friday, January 21, 2022

மங்கலம் கிளை சந்திப்பு 20/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  மங்கலம் கிளை சந்திப்பு   20/01/2022 அன்று  மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் செயலாளர் யாசர் அராபத்  அவர்கள் தலைமையில்,  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ்முன்னிலையில்  நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்மர்கஸ் கட்டுமானப் பணிகள்,மற்றும் தேவைகள்கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய   வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த,  அருகில் உள்ள  கிளைகளை ஒருங்கிணைத்து நிர்வாகிகளுக்கான தர்பியாவை சிறப்பாக நடத்த     ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 


No comments:

Post a Comment