தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மங்கலம் கிளை சந்திப்பு 15:03:2022 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு
மாவட்ட துணைத் தலைவரும், கிளையின் பொறுப்பாளருமான சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சகோ.யாசர்அரபாத், மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இன்ஷா அல்லாஹ் வரும் 20:03:22 அன்று கிளை சார்பாக நடத்தும் அன்சாரியா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அன்சாரியா பெண்கள் கல்லூரி மேல்தளம் கட்டிடம் கட்டுமாணப்பணிகள் பற்றி கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment