Tuesday, March 15, 2022

G.K.கார்டன் கிளை சந்திப்பு 15/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக G.K.கார்டன்  கிளை சந்திப்பு   15/03/2022 அன்று பஜ்ர்க்கு பிறகு  G.K.கார்டன்  கிளை மர்கசில்  மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணை செயலாளர் காஜா பாய், அவர்கள் முன்னிலையில்,   நடைபெற்றது.

 

 இதில் கிளை சார்பில்  செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடத்தவும், மக்தப் மதரசா ஆண்டு விழா நடத்தவும்,  மர்கஸ் பயான், பெண்கள் பயான் நடத்தவும், சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும்  ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment