Monday, March 28, 2022

செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022 அன்று  பஜ்ருக்கு பின்   செரங்காடு கிளை மர்கஸில்

மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள்  முன்னிலையில்  நடைபெற்றது. 

 

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.


 செரங்காடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

 

தலைவர்: அபூதாஹிர் 7010939340

செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591

பொருளாளர்: ரஃபீக்  9842396498

துணைத்தலைவர்: ஹபீப் ராஜா   9524233786

துணைச்செயலாளர்: அப்துல் ரவூஃப்  8870881285


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

 

1 comment: