தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணை செயலாளர் ஹனீபா, மாவட்ட துணை செயலாளர் ரபீக், மற்றும்
மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc.,அவர்கள் முன்னிலையில் மாவட்ட மர்கஸில் 20/03/2022 அன்று காலை திருப்பூர் மாவட்ட 32ஆவது புதிய கிளை பெரிய கடை வீதி கிளை
துவக்கம் நடைபெற்றது.
அதில் பெரிய கடை வீதி
கிளை
தலைவர்: ரஹ்மத்துல்லாஹ் பாகவி (9843778600)
செயலாளர்: பசீர் (9944841263)
பொருளாளர்: அப்பாஸ் (6382081236) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு,
கிளை பகுதியில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக
செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

.jpeg)
No comments:
Post a Comment