Sunday, October 11, 2020

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 10 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 10 10 2020 அன்று அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.

 


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, October 10, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 09/10/2020 வெள்ளிக்கிழமை   மாலை  5:30  மணி  முதல்   மாவட்ட   அலுவலகத்தில்  மாவட்ட  தலைவர்  நூர்தீன்   தலைமையில், 




மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்,   மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்,  அப்துர்ரஷீத்,  ரபீக், 

மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி , மற்றும் மாவட்ட  வர்த்தகரணி  செயலாளர்   ஜாகிர்    ஆகியோர்   கலந்து கொண்டு  நடைபெற்றது

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து,  உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.

தேனி மாவட்ட மர்கஸ் பணிகளுக்கு இந்தமாத மூன்றாம் வார (16/10/2020 ) ஜும்ஆ வசூல் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள்   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, October 06, 2020

பெரிய தோட்டம் கிளை பொது மசூரா 5 10 2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 5.10.2020 அன்று இஷா தொழுகைக்கு பின் பொது மசூரா நடைபெற்றது



இதில் கிளை புதிய பொறுப்பாளரான மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் நிர்வாகிகளுக்கு அறிமுகம், அறிவுரை, தாவா பணிகள் வீரியமாக செய்ய ஆலோசனைகள் மற்றும் கிளையின் நிறை குறைகளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, October 05, 2020

உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின் பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின்  பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத்  அவர்கள் தாவா பணிகளின் அவசியமும், கடமையும் எனும் தலைப்பில் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 

கிளை நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 

வாரம் ஒரு பெண்கள் பயான்,

மாதம் ஒரு பொது ஆலோசனை கூட்டம்,

மாதம் ஒரு தர்பியா

மாதம் ஒரு மதரசா பரிசளிப்புபெற்றோர்சந்திப்பு

மாதம் ஒரு எளிய மார்க்கம் அல்லது இனிய மார்க்கம்

குழு தாவா மூலம் மக்களை அழைப்பது

ஆதரவாளர்களை உறுப்பினர்களாக இணைப்பது 

உள்ளிட்ட  வருங்கால தாவா திட்டங்களை   நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இன்று ...

 திருப்பூர் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி கீழ் தளத்தில் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இயங்கி வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய மார்க்கத்தை தூய வடிவில் அறிந்து இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயண்படும் மார்க்க கல்வியை வழங்கும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்
இன்று ...



ஆலிமா வகுப்பு



தீனியாத் வகுப்பு

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் மென்மேலும் வளர்ச்சியடைந்து கல்விச்சேவையில் சிறந்து விளங்க உங்கள் பிரார்த்தனைகளையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம்.

: அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம், திருப்பூர்.
தொடர்புக்கு: 7094465552, 6369634750

Sunday, October 04, 2020

படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020 அன்று படையப்பா நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, September 27, 2020

மாணவரணி தர்பியா 27092020






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 27:09:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவர்களுக்கான
  விழிப்புணர்வு நிகழ்ச்சி (மாணவரணி தர்பியா) நடைபெற்றது.



இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பிலும்





சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "இஸ்லாமிய இளைஞர்கள்" எனும் தலைப்பிலும்,




 சகோ.இம்ரான் அவர்கள்   "கல்வியின் அவசியமும், இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதையும்" எனும் தலைப்பிலும் 

மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உரை நிகழ்த்தி  பயிற்சிகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு 27092020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  ஹனிபா அவர்கள்  தலைமையில்

 


மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர்  இம்ரான் அவர்கள் முன்னிலையில்  27/09/2020 அன்று கோம்பைத்தோட்டம் மாவட்ட மர்கஸ் கீழ் தளத்தில்  நடைபெற்றது.


கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 

 

தலைவர்: பாபு  9043832610

செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 8056553059

பொருலாளர்: சையது 8122936621

துணைத்தலைவர் : சித்தீக் 9791972987

து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355

மருத்துவணி : அன்சாரி 9677507500

மாணவரணி : அனீபா 9344318811

தொண்டரணி: வஹாப்  7010608060


தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

மாணவரணி சார்பில் செயல்படுத்த வேண்டிய தாவா சமுதாய சேவைப்பணிகள் பற்றி மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 04/09/2020 அன்று நடத்தவுள்ள இரத்ததான முகாம் பற்றி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் அவர்கள்  ஆலோசனைகள் வழங்கியும்

கிளை பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்


S v. காலனி கிளை தர்பியா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 27/09/2020 அன்று கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 


 

மாவட்ட மாணவரணி செயலாளர். சகோ.இம்ரான் அவர்கள் இஸ்லாத்தில் மாணவர்களின் பங்களிப்பு  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, September 26, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _25/09/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 25/09/2020 வெள்ளிக்கிழமை   மாலை 5:30  மணி  முதல்   மாவட்ட   அலுவலகத்தில்  மாவட்ட  தலைவர்  நூர்தீன்   தலைமையில்  




மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்,   மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்அப்துர்ரஷீத்ரபீக்சித்திக்

மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்மற்றும் மாவட்ட  மாணவரணி  செயலாளர்   இம்ரான்    ஆகியோர்   கலந்து கொண்டு  நடைபெற்றது

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயற்குழு வில் பேசப்பட்ட தகவல்கள் அடிப்படையில், கிளைகளின் விபரங்களை திரட்டி, முழுமையான நிர்வாகம் இல்லாத கிளைகளில்  நிர்வாக சீரமைப்புகள் செய்ய முடிவுகள் செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து,  உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.


மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள்   வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, September 21, 2020

*மாவட்ட செயற்குழு* _பத்திரிகை செய்திகள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 20/09/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:15 மணி முதல், 2:௦௦ மணி வரை

TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்
மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோதரர். *காஞ்சி இப்ராஹிம்* (மாநில செயலாளர்) அவர்கள் நிர்வாகிகளின் கடமை எனும் தலைப்பிலும்,
சகோதரர் *செங்கோட்டை பைசல்* (மாநில செயலாளர்) அவர்கள் *மீண்டு எழுவோம்* எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தியும்,
மாவட்ட நிர்வாகிகள் வருங்கால தாவா, சமுதாயப் பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.
இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்கை சகோதரர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இதுபற்றிய செய்திகள் இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணைய செய்திகளில்...
இந்து தமிழ்

தினகரன்

தினத்தந்தி










Sunday, September 20, 2020

மாவட்ட செயற்குழு 20092020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 20/09/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:15 மணி முதல், 2:௦௦ மணி வரை


TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்





மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர். இம்ரான் அவர்கள் தாயிகளின் கடமை எனும் தலைப்பிலும்,





சகோதரர். *காஞ்சி இப்ராஹிம்* (மாநில செயலாளர்) அவர்கள் நிர்வாகிகளின் கடமை எனும் தலைப்பிலும்,



மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் அவர்கள் காவல்துறையை அணுகும் முறை எனும் தலைப்பிலும்,



மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நிர்வாக தகவல்கள் மற்றும் ஒப்புதல் எனும் தலைப்பிலும்


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட பெண்கள் கல்லூரி பற்றியும் அதற்க்கு கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் எனும் தலைப்பிலும்,



சகோதரர் *செங்கோட்டை பைசல்* (மாநில செயலாளர்) அவர்கள் *மீண்டு எழுவோம்* எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தியும்,

வருங்கால தாவா, சமுதாயப் பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.

இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்கை சகோதரர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்