Friday, April 22, 2022

வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு 22-04-2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக *வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு

 22-04-2022 வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின் 

 மாவட்ட செயலாளர்  யாசர் அராஃபத் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. 

அதில் கிளை செயல்பாடுகள், வரவு செலவு விபரங்கள் கேட்டறியப்பட்டது.

 வெங்கடேஸ்வரா நகர் கிளை புதிய நிர்வாக தேர்விற்கு கோரிக்கையை ஏற்று கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. 


தலைவர் - பாஷா (9944515649)

செயலாளர் - சித்திக் (9445525080)

பொருளாளர் - அசன்பாபு 
(9944077891)

துணை தலைவர் - ஷேக் பரீத் 6379786018

துணை செயலாளர் - நூருல் அமீன் 7502887430

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக
  21/04/2022 அன்று ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர்மற்றும் மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்  முன்னிலையில்  நடைபெற்றது.

 

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

 

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, April 11, 2022

பெண் தாயிக்கள் மற்றும் தஃவா குழு பெண்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _ 11/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெண் தாயிக்கள் மற்றும் தஃவா குழு பெண்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
 மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள்  தலைமையில் 11/04/2022 அன்று மாலை 5:30  மணிக்கு மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 
பெண் தாயிக்கள் மற்றும் பெண்கள் தஃவா குழு சகோதரிகள்  எவ்வாறெல்லாம் தஃவா பணிகளை சிறப்பாக செயல்படுத்தலாம் என்று பல்வேறு ஆலோசனைகளை மாநில பொதுச்செயலாளர் சகோதரர். அப்துல் கரீம் அவர்கள்  வழங்கினார்கள்.

மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் பற்றியும் , அதில் இந்த வருடம் துவங்கவுள்ள பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள் பற்றியும் விபரங்களை தொகுத்து வழங்கினார்கள்.

கலந்து கொண்ட சகோதரிகள் அல்கைராத்  வகுப்புகள் பற்றிய தகவல்களை   தங்கள் பகுதி மாணவியர்கள், மகளிர்களுக்கு வீடு வீடாக சேர்த்து பெண்கள் நமது கல்வியகத்தில் சேர்ந்து  பயன்பெற  ஒத்துழைக்க கேட்டுக்கொண்டார். 

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 10, 2022

திருப்பூர் மாவட்ட 35 ஆவது புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் 10/04/2022


கோல்டன் நகர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை சிறப்பாக நடத்த உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  செயல்படுத்த

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் முன்னிலையில்

SV காலனி கிளை மர்கஸில் 10/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  35ஆவது  புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் நடைபெற்றது.


 
அதில்  தேர்வு செய்யப்பட்ட
கோல்டன் நகர் கிளை நிர்வாகிகள் விபரம் :-

தலைவர்  முஸ்தபா :7667539738
செயலாளர்  அப்சர்: 8190941231
பொருளாளர்:  ஆசிப் 8122014465

அல்ஹம்துலில்லாஹ்


கிளை பகுதியில்  ஆரம்பகட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைநிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, April 09, 2022

பல்லடம் கிளை பொதுக்குழு _08/04/2022



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,

பல்லடம்  கிளை மர்கஸில் 08/04/2022 அன்று  பல்லடம் கிளை  பொதுக்குழு நடைபெற்றது.

 

அதில்  பல்லடம் காமராஜ் நகர்  பகுதியில் புதிய கிளை துவங்கியதால் பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு செய்ய கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்த அடிப்படையில் தேர்வு செய்து சீரமைக்கப்பட்ட 


பல்லடம் கிளை நிர்வாகம்

 

தலைவர் : A.மீரான் 9791467593

 

செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965

 

பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255

 

துணைத்தலைவர்: நாசர் 9597232953

 

துணை செயலாளர் : சிராஜ்தீன் 9843896811

 

துணை செயலாளர் :  நூர்தீன் 9715005655

 

மாணவரணி : அக்பர்அலி   9442614814

 

மருத்துவரணி: சாதிக்உசேன்  9344864573


தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த  தேர்வு செய்யப்பட புதிய நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, April 08, 2022

திருப்பூர் மாவட்ட 34 ஆவது புதிய கிளை * காமராஜ் நகர் கிளை* _08/04/2022



பல்லடம் காமராஜ் நகர்  பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும்
, தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும்  உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை   செயல்படுத்த....

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,

 

பல்லடம்  கிளை மர்கஸில் 08/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  34 ஆவது  புதிய கிளை * காமராஜ் நகர்   கிளை* துவக்கம் நடைபெற்றது.

 


 

அதில்  காமராஜ் நகர் கிளை பொருப்பாளர்களாக 

சகோ. சிக்கந்தர் 9486238402

சகோ. அப்துல் மஜீத் 9514235331

சகோ. அபுதாலிப் 8344233106

ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

 


Tuesday, April 05, 2022

அறிவொளி நகர் கிளை சந்திப்பு 05/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு
அறிவொளி நகர் கிளை சந்திப்பு


 மாவட்ட தலைவர் சகோ‌. சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்
முன்னிலையில்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு, 
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு 5/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு

 மாவட்ட துணைத் தலைவரும் கிளைப் பொறுப்பாளருமான சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்களின் தலைமையிலும் மாவட்ட தலைவர் சகோ‌.சிக்கந்தர் அவர்களின் முன்னிலையிலும்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

வசூல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கிளைப் பணிகள் தொடர்ச்சியாக நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

புத்தூர் கிளை _திருப்பூர் மாவட்ட 33ஆவது புதிய கிளை துவக்கம் 05/04/2022



புத்தூர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும் 
உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  
செயல்படுத்த....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

VKP கிளை மர்கஸில் 05/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  33ஆவது  புதிய கிளை *புத்தூர் கிளை* துவக்கம் நடைபெற்றது.

 
அதில்  புத்தூர் கிளை பொருப்பாளர்களாக 
சகோ. முஹம்மது ரபீக் 9940849863
சகோ. அப்துல் ராஜிக் 7904603397
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 03, 2022

அலங்கியம் கிளை பொதுக்குழு 03/04//2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் அலங்கியம் கிளை பொதுக்குழு  

03/04//2022  அன்று  அசர் தொழுகைக்கு பிறகு 

மாவட்டத் தலைவர் சிக்கந்தர்   அவர்கள் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள்  முன்னிலையில்  அலங்கியம் கிளை மர்கஸில் நடைபெற்றது. 

 

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 

 அலங்கியம் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

 

தலைவர்: முகமது பைசல் 8748857660

செயலாளர் : முஹம்மது ரபீக் 9942014187

பொருளாளர்: ஷேக் பரீத் அகமது 90435 86795

துணைத்தலைவர்: முஹம்மது அபுதாஹிர்  9976102763

துணைச் செயலாளர்: முகம்மது அப்பாஸ் 9488342364

மருத்துவணி செயலாளர்: ஆரிப் :98436 87928

 

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, April 01, 2022

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்_01/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 01/04/2022 அன்று மாலை 6:00 மணி முதல் நிர்வாகக் குழுக் கூட்டம்
மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தில்  மாவட்ட மர்கஸ் மற்றும் அனைத்து கிளை மர்கஸ்களில், இரவு தொழுகை நடத்த இமாம், இரவு பயான் தாயிகள் நியமிக்கப்பட்டது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.



மாவட்ட மர்கஸ் பகுதியில் பெண்கள் தாவா குழு உருவாக்குவது என்றும்,

மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தில்,

 இன்ஷாஅல்லாஹ் ரமலானுக்கு பிறகு வரும் கல்வியாண்டில் ஒரு வருட ஆலிமா வகுப்பு, 3 மாத தீனியாத் வகுப்புடன், குடும்ப சூழ்நிலையால்  முழு நேர தினசரிவகுப்பில் கலந்து பயில இயலாத மகளிர்களுக்கு காலை 10:30 முதல் 1:00 மணி வரையிலான சிறப்பு வகுப்பு ஆரம்பம் செய்வது என்றும்,

இந்த வகுப்புகளுக்கான மகளிர் மாணவியர் சேர்க்கைக்கு, நகர கிளை நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தும், 
பெண்கள் தாவா குழு வாயிலாகவும்,
 பிளக்ஸ் நோட்டீஸ்  மூலமாகவும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.



பெரியகடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ மர்கஸ் துவக்கம் _ 01/04/2022


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
 சார்பாக  01/04/2022 அன்று பெரியகடை வீதி கிளை புதிய  மர்கஸ் ( 71, நொய்யல் வீதி, திருப்பூர்) ல்

 நபிவழியில்  ஜும்ஆ  (திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ) மர்கஸ்




சகோதரர். யாஸர் அராபத் ( மாவட்ட செயலாளர்) அவர்கள் ஜும்ஆ உரையுடன், சகோதரர். ரஹ்மத்துல்லாஹ் பாகவி ( பெரிய கடை வீதி கிளை தலைவர்) அவர்கள் இமாமத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, March 30, 2022

அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளிநகர் கிளை சந்திப்பு
   30/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் முன்னிலையில், அறிவொளிநகர் கிளையில் நடைபெற்றது.


 

அறிவொளிநகர் கிளை சார்பில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த  முன்னேற்பாடுகளை   கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு   29/03/2022 அன்று இஷாவிற்கு பிறகு மாவட்ட  துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ஹனிபா மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

 

 



பெரியகடை வீதி கிளை சார்பில் நொய்யல் வீதியில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ மீண்டும் ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த  முன்னேற்பாடுகளை   கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

ரமலான் மாத செயல்பாடுகள், சமுதாயப் பணிகள்,  தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

Monday, March 28, 2022

செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022 அன்று  பஜ்ருக்கு பின்   செரங்காடு கிளை மர்கஸில்

மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள்  முன்னிலையில்  நடைபெற்றது. 

 

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.


 செரங்காடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

 

தலைவர்: அபூதாஹிர் 7010939340

செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591

பொருளாளர்: ரஃபீக்  9842396498

துணைத்தலைவர்: ஹபீப் ராஜா   9524233786

துணைச்செயலாளர்: அப்துல் ரவூஃப்  8870881285


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

 

Sunday, March 27, 2022

அலங்கியம் சந்திப்பு 27/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அலங்கியம் கிளை சந்திப்பு   27/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், தாராபுரம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 
 இதில் கிளை  செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
ரமலான் மாத செயல்பாடுகள்,
சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் அநீதிகள்,  ஹிஜாப் தீர்ப்பு, ஆர்ப்பாட்டம், வழக்கு, பற்றிய விபரங்களுக்கு விளக்கம் வழங்கி,
 வருங்காலத்தில் அநீதிக்கு எதிராக சமூகத்திற்கு நியாயத்தையும் பாதுகாப்பையும்  பெற நமது  செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை சந்திப்பு 27/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக தாராபுரம் கிளை சந்திப்பு   27/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், தாராபுரம் மர்கஸில் நடைபெற்றது.

 
 இதில் கிளை   செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
தாராபுரம் கிளை மர்கஸில் மீதமுள்ள கட்டுமாணப் பணிகள், கடன், பொருளாதார விபரங்கள்  கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வரிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

ரமலான் மாத செயல்பாடுகள்,
சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் அநீதிகள்,  ஹிஜாப் தீர்ப்பு, ஆர்ப்பாட்டம், வழக்கு, பற்றிய விபரங்களுக்கு விளக்கம் வழங்கி, வருங்காலத்தில் அநீதிக்கு எதிராக சமூகத்திற்கு நியாயத்தையும் பாதுகாப்பையும்  பெற நமது  செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்