Friday, October 29, 2021

மாணவரணி_சந்திப்பு (1) _ மங்கலம் கிளை _28102021

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 28/10/21 அன்று இஷாவிற்கு பின் மங்கலம் கிளை மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ பாதுசா அவர்கள் தலைமையில் கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.


அதில் மாவட்ட மாணவரணி செயலாளர் கல்வி வழிகாட்டுதல் பற்றியும், சமுதாய மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் உதவி தொகை பெற்று தருவது உட்பட பல ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் மறுமைக்காக தாவாக்களில் கவனம் செலுத்துவோம் என்றும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
இதில் இஸ்லாமிய மக்களின் இல்லந்தேடி "முஸ்லீம்களும் தீபாவளியும்" என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment