தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (4)
29-10-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 1) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
2) அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான பொருளாதார வசூல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது
3) அவினாசி, RP நகர், காலேஜ் ரோடு, GK கார்டன், ஆத்துபாளையம், திருநகர், சாதிக் நகர், காங்கேயம், வெங்கடேஷ்வரா நகர், தாராபுரம் ஆகிய கிளைகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தாவா பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நடத்துவது மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
4) புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கான ஒருங்கிணைப்பு சம்பந்தமாக பேசப்பட்டது.
5) மாணவரணி பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முதற்கட்டமாக
கல்வி உதவி தொகை முகாம் குறித்து பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
6) மாணவரணி சம்பந்தமான பணிகளை வீரியபடுத்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சந்திப்பு நடத்துவது என்றும்
7) காலண்டர் தயார் செய்யும் பணிகள் குறித்து பேசப்பட்டது.
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment