தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28/10/21-அன்று
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யாஸ்மின் என்ற சகோதரியின் பிரசவ சிகிச்சைக்காக அவசர இரத்த தானம் O+ வகை ரத்தம் ஒரு யூனிட் சகோ.காளிதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment