*கொரானா காலத்தில் அவசர ரத்ததானம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி பேபி ஷாலினி (19) யின் அவசர சிகிச்சைக்காக
திருப்பூர் ஆதார் மருத்துவமனையில். (25-10-21) அன்று O+ வகை இரத்தம் சகோ இதாயாதுல்லாஹ், மன்சூர், சேக்பாய் அகியோர்களால்
3யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment