Friday, March 11, 2022

குமரன் காலனி கிளைப் பொதுக்குழு _10032022





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  குமரன் காலனி கிளை பொதுக்குழு    மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,

மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில்  குமரன் காலனி கிளை மர்கஸில் 10/03/2022 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 கிளை நிர்வாகம் சார்பில்  நிர்வாக சீரமைப்பு  செய்ய கோரிக்கையை ஏற்று நிர்வாக சீரமைப்பு  செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு 


தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766

செயலாளர்: ரஃபிக் 9894220589

பொருளாளர்: உசைன் அகமது 7339467632

துணைத் தலைவர் :பயாஸ் 6385873727

துணைச் செயலாளர் :நாசர் 9976771186

மாணவரணி :நியாஸ் 6380992070


தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.



 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment