Saturday, March 12, 2022

அவசர இரத்ததானம் _MSநகர் கிளை _12032022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 12/03/2022  அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த சகோதரி  வாசுகி  அவர்களின் அவசர சிகிச்சைக்கு  B+  இரத்தம் ஒரு யூனிட் சகோ அப்சர்  அவர்களால் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment