Sunday, August 08, 2021

செரங்காடு கிளை நிர்வாகச் சீரமைப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  செரங்காடு கிளை நிர்வாகச் சீரமைப்பு

மாவட்ட துணைச்செயலாளர்கள் சகோ.ஷேக் ஃபரீத் மற்றும் சகோ.ஹனீபா அவர்களின் முன்னிலையில்

 08/08/2021- அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கசில்  பொதுக்குழு நடைபெற்றது.



கிளையில் தேவையிருந்த நிர்வாக பொறுப்புகளுக்கு புதிதாக 

சகோ.ஜெய்னுல் ஆபிதீன் - செயலாளர்

சகோ.பாபு - துணைத் தலைவர்

சகோ.ஹிதாயத்துல்லா - மருத்துவ அணி

சகோ.ரிஜ்வான் - மாணவர் அணி

சகோ.செய்யது - தொண்டர் அணி.

 

ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.

செரங்காடு கிளை நிர்வாகம்

 

தலைவர்:  முகைதீன் சுல்தான் :    7092440650

செயலாளர்:  ஜெய்னுல் ஆபிதீன் : 9600076591

பொருளாளர்: தாஜூதீன் : 9994428175

துணைத்தலைவர்: பாபு : 8248842386

துணைச்செயலாளர்: ஹபீப் ராஜா : 9524233786

மருத்துவ அணி:  ஹிதாயத்துல்லா :  8144440138

மாணவர் அணி:  ரிஜ்வான் :   9600056791

தொண்டர் அணி: செய்யது : 7708728002

 

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட நிர்வாகம் சார்பில்   ஆலோசனை வழங்கினார்கள்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

அல்ஹம்துலில்லாஹ்....

குமரன் காலனி கிளை நிர்வாக சீரமைப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா௮த் திருப்பூர் மாவட்டம் சார்பாக 8/8/21 அன்று  குமரன் காலனி கிளை  நிர்வாக சீரமைப்பு, கிளை மர்கசில்    திருப்பூர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  காஜா பாய்    தலைமையில்  நடைபெற்றது.

 


கிளையில் தேவையிருந்த நிர்வாக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.


 

 

குமரன் காலனி கிளை நிர்வாகிகள்

தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766

செயலாளர்: ரஃபிக் 9894220589

பொருளாளர்:காஜா முஹம்மது 9092461886

துணைத் தலைவர் உசைன் அகமது 7339467632

துணைச் செயலாளர் :ஆரிப் கான் 7811887400


மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  காஜா பாய்  அவர்கள்  ஆலோசனை வழங்கினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, August 06, 2021

திருநகர் கிளை சந்திப்பு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   06.08.21  அன்று  வெள்ளி அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பின் திருநகர்  கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்   மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. 


கிளையின் தாவா பணிகள்எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை மர்கஸ் அமைப்பது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டு  மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Tuesday, August 03, 2021

சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   03.08.21  அன்று  சின்னவர் தோட்டம்  கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்  மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில் நடைபெற்றது. 

  


கிளையின் தாவா பணிகள், எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை நிர்வாக சீரமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு  மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, August 02, 2021

மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான ஜூலை மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 1-8-2021 அன்று நடைபெற்றது.

 


இதில் முதலாவதாக மதரஸா மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்ததாக சகோ.யாஸர் அரபாத் அவர்கள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

அதை தொடர்ந்து மதரஸா சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டது. 


மதரஸா குறித்து நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது.

பள்ளியோடு அதிக தொடர்பில் இருந்த மதரஸா மாணவர்.யாஸர் அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

இந்தியன் நகர் கிளை - பெற்றோர் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி  01-08-2021 அன்று நடைபெற்றது.

இதில்  சகோதரி. பாஜிலா அவர்கள் மதரஸா செயல்பாடுகள் என்ற தலைப்பில் மதரசா பற்றி விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



சகோ. இர்பான் அவர்கள் மதரஸாவின் அடுத்தகட்ட பணிகள் * என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.

















இறுதியில் சிறப்பாக செயல்பட்ட மதரஸா மாணவ,  மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.










அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, August 01, 2021

அவசரஇரத்ததானம் - 31072021

 #அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S Nagar கிளை சார்பாக VKP பகுதியை சார்ந்த சகோதரரி வள்ளி (69) அவர்களின் அவசர சிகிச்சைக்காக ரோட்டரி IMA இரத்த வங்கி யில்.... 31-07-21 அன்று A+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்

Friday, July 30, 2021

அவசரஇரத்ததானம் _29-07-21

 #அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக சகோதரி யசோதா அவர்களின்  பிரசவ சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில்....  29-07-21 அன்று 

 சகோ யாசர் மற்றும்  உமர் அவர்களால் #2யூனிட் #B+ வகை இரத்தம்  #அவசரஇரத்ததானம் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  29.07.21 அன்று இரவு 9.05 மணி முதல் செரங்காடு கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில்    மாவட்ட  துணை செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் மாவட்ட  துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் முழுமையான நிர்வாகம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, July 24, 2021

அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  24/07/21 அன்று காலை பஜ்ருக்கு பின் அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில்    மாவட்டச் செயலாளர்  ஜாகீர் அப்பாஸ், அவர்கள்  தலைமையில் மாவட்ட  வர்த்தக அணி செயலாளர் பல்லடம் காஜாபாய்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் குறித்தும்,  பள்ளிக்கான இடம் வாங்கி கிரையம் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, July 23, 2021

அவசரஇரத்ததானம் - தாராபுரம்

#அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்

#தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் கிளை சார்பாக சகோதரரி ஜெனிபர்மேரி அவர்களின் அவசர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில்.... 


22/7/21 அன்று  A+ வகை ரத்தம் 1 யூனிட் சகோதரர். ஆசிக் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021_ s.v காலனி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை சார்பாக  



21072021 அன்று காலை 7:00 மணிக்கு J.J.மஹாலில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சலீம்.M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ ஆத்துப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு ஆத்துப்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் காதர் பாய் வீட்டு மாடியில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சித்திக் அவர்கள் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ அனுப்பர்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு அனுப்பர்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் மாடியில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். ஜாபிர்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மங்கலம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். அபூபக்கர் சித்திக்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். அப்துல் ரஹ்மான் MISc.,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும்  நாம் பெறவேண்டிய படிப்பினையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு உடுமலை  மஸ்ஜிதுத் தக்வா பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். செரங்காடு அப்துல்லா அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மாநகராட்சி பள்ளி வளாக திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது. 





தொடர்ந்து சகோதரர். M.I. முஹம்மது சுலைமான் அவர்கள் "இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்கள், பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு பல்லடம் பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




 

தொடர்ந்து சகோதரர். உடுமலை முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் இப்ராஹிம் நபியின் சிறப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்