Sunday, March 06, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 04/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக் குழுக் கூட்டம் 04/03/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.


இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் வரும் வாரத்தில்  மாவட்டத்தில்  நடைபெறவுள்ள கிளை நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசித்து அந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
மாவட்ட மாணவரணி சார்பாக இன்று அல்லாஹ் 13/03/2022 அன்று நடத்தவுள்ள Group IV தேர்வு வழிகாட்டு நிகழ்ச்சி  முகாம் பற்றி கேட்டறிந்து, உடனடியாக போஸ்டர் தயாரிக்கவும், சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
கிளைகளின் பொதுக்குழு, பொருளாதார தணிக்கை கோரிக்கைகளுக்கு 

தணிக்கை
1. செரங்காடு- திங்கள் பஜ்ர்
2. தாராபுரம் - செவ்வாய் அஸர்

பொதுக்குழு
கோம்பைத்தோட்டம் - வியாழக்கிழமை

என முடிவு செய்து நடத்த மாவட்ட  பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு 04/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/03/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


இதன் சிறப்பு அமர்வில் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, 

கிளையின் சார்பில் செயல்படுத்தும் மர்கஸ் கட்டுமாணப்பணிகள், மற்றும் தாவா பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்லி 

நிர்வாக ரீதியான தேவைகள்
கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின்  தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை தணிக்கை 04/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  அனுப்பர்பாளையம் கிளை தணிக்கை 04/03/2022 அன்று அனுப்பர்பாளையம் கிளை  மர்கஸில், மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் மர்கஸ் பணி உட்பட பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தி, சிறப்பான முறையில்  வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரித்த கிளை நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து,

வருங்காலத்தில் பொருளாதார கணக்கு  விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சின்னவர் தோட்டம் கிளை ஆலோசனைக் கூட்டம் 28/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சின்னவர் தோட்டம் கிளை ஆலோசனைக் கூட்டம்  28/02/2022 அன்று சின்னவர் தோட்டம் கிளை  மர்கஸில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில், அபூபக்கர் சஅதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இதில் சின்னவர் தோட்டம் கிளை மக்தப் மதரஸா ஆண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 05, 2022

மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (5) 03/03/2022

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (5) 03/03/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர் கிளை  மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர்  தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.


இதில் மாணவரணி மாவட்ட குழு  இந்தியன் நகர் இர்பான், ரஜாக்   ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவுகள்:


1  திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பில் இன்ஷாஅல்லாஹ் 13/03/2022 அன்று
Tnpsc group 4 தேர்வு வழிகாட்டு முகாம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடத்துவது என்றும்,

2 திருப்பூர் மாநகர கிளை மாணவரணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை ஒருங்கிணைத்து  ஆலோசனை கூட்டம்
6/03/2022 அன்று மாவட்ட மர்கஸில் 
 நடத்துவது என்றும் 

அதற்கான பணிகளை எப்படியெல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்துவது எனவும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, February 28, 2022

திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022 ஞாயிறு அன்று காலை 10:30 முதல் 1:00 மணிவரை  திருப்பூர் மாவட்ட மர்கஸில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் பொருளாதார பராமரிப்பு பற்றி இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

 



மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் கிளை நிர்வாகத்திற்கு வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கம் வழங்கினார்கள்


 

 

மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன் அவர்கள் பில் புக், வவுச்சர் புக் பற்றியும், மாவட்ட தணிக்கை பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.


 

மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் கிளை சார்பில் தாவா மற்றும் சமுக சேவைப்பணிகளை செயல்படுத்த  பொருளாதாரத்தை இலகுவாக  திரட்டும் வழிமுறைகள் மற்றும் அதனை உரிய வகையில் செலவு செய்த தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பது பற்றி விளக்கம் வழங்கினார்கள்.



மாநில பொருளாளர் காஞ்சி இப்ராகிம் அவர்கள் தினசரி வரவு செலவு புத்தகம் (டேபுக்) எழுதுவது பற்றியும், கணக்கு பராமரிப்பில் உள்ள சந்தேகங்கள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.


இந்த செயற்குழு மாவட்ட நிர்வாகிகளுக்கும்   அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும்  பயிற்சி வகுப்பாக சிறப்பாக நடைபெற்றது.  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Saturday, February 26, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/02/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 25/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இரண்டு மருத்துவ உதவி கோரிக்கைக்காக
இன்றைய மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் 30,265/- செய்து (அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 25,265/= + 5000/= ) வழங்கப்பட்டது. 

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 இன்ஷாஅல்லாஹ் வரும் 27/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழுவில் மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டது.

 மாணவரணி மாவட்ட குழு மஸ்வரா நடத்தி கிளைகளில் பொதுமக்களுக்கு தேவையான ஆவணங்கள் திருத்த முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு   
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்,  ஆண்டியகவுண்டனூர்  கிளை மர்கஸில்
25/02/2022 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பின் நடைபெற்றது.


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 25, 2022

படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 24.02.2022 அன்று  மாவட்ட  துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்,   தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பாக தாவாபணி, சமுதாய சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த
நிர்வாக சீரமைப்பிற்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து
மாவட்ட நிர்வாகம் சார்பில்  கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

சீரமைப்பு  செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்

தலைவர் : இல்யாஸ் 9789431212

செயலாளர் : முஹமது சர்தார் 9952117368

பொருளாளர்: ஆரிப்கான். 7811887400

துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152

துணை செயலாளர்:  ஈஸா பாய் – 9940898861

 
தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, February 19, 2022

பல்லடம் கிளை நிர்வாக சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் பல்லடம்  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு

 

கிளை அலுவலகம், மர்கஸ் சீரமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.

 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

அறிவொளி நகர் கிளை நிர்வாக சந்திப்பு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு

 

புதிதாக உருவான கிளையாக உள்ளதால், கிளை அலுவலகம், மர்கஸ் அமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.


 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, February 18, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மாவட்ட செயற்குழு  நடத்தி 
 கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனைகள் கேட்டு வந்த அறிவொளி நகர் மற்றும் பல்லடம் கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு வழிகாட்டுதல்கள் 
வழங்கப்பட்டது.

கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 13, 2022

அறிவொளி நகர்_ திருப்பூர் மாவட்ட 31வது புதிய கிளை துவக்கம் 13/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை  அறிவொளி நகர்  கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகம் சார்பில் பல்லடம் அருகில் உள்ள  அறிவொளி நகர்  பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து  13/02/2022 அன்று



திருப்பூர் மாவட்ட
 தலைவர் சிக்கந்தர் தலைமையில்,  மாவட்ட துணை செயலாளர் பல்லடம் காஜாபாய்  முன்னிலையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் 

அறிவொளி நகர்  புதிய கிளை உருவாக்கப்பட்டு,    கலந்து கொண்டவர்களால்


சகோ. பஷீர்அஹமது 8838083542

சகோ. முபாரக் அலி 9095025587


ஆகியோர் கிளையின்   பொறுப்பாளர்களாக   தேர்வு செய்யப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 


கிளை நிர்வாகம் பற்றியும்உறுப்பினர்நிர்வாகிகளின்  பொறுப்புகள்  கடமைகள்  பற்றியும்  விளக்கம்  வழங்கி,  அறிவொளி நகர்     பகுதியில்  சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை  எடுத்து  சொல்லும்  வழிமுறைகளை   ஆலோசனைகளாக   வழங்கினார்கள்.

    அல்ஹம்துலில்லாஹ்! 

பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை பொது மசூரா   13/02/2022 அன்று பல்லடம்  கிளை மர்கஸில்

 மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  வருங்கால செயல்திட்டங்கள் பற்றியும்  மக்களுக்கு தெளிவு படுத்தி, கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

 

மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் குறித்து விளக்கம் வழங்கி

 

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை உறுப்பினர்கள்  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்,

 

கிளை நிர்வாகம் சார்பில் பொது மக்களை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிறப்பாக பணிகளை செயல்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை சந்திப்பு   13/02/2022 அன்று காலை 

மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் பல்லடம்  கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்