தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 17/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும்
இன்ஷாஅல்லாஹ் 22/01/2020 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் துவங்கவுள்ள பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் பற்றிய பணிகள் ஆலோசனை செய்யப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் 24/01/2020 அன்று மங்கலத்தில் நடக்கவுள்ள குடியுரிமை திருத்த சட்ட பாதிப்பு விளக்க பொதுக்கூட்டம் பற்றியும்,
இன்ஷாஅல்லாஹ் 25/01/2020 மாவட்டம் சார்பில் நடத்தவுள்ள, கலெக்டர் அலுவலகம் நோக்கிய பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment