Saturday, October 09, 2021

மங்கலம் கிளை சந்திப்பு (1/4) 9102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, மங்கலம் கிளை சந்திப்பு

09.10.21 அன்று காலை கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், கிளை மர்கஸ் அமைக்க வழிகாட்டுதல் மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.



கூடுதலாக கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு (1/3) 9102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 09.10.21 அன்று காலை

கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள் மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர் பாளையம் கிளை சந்திப்பு (1/2) 9102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 09.10.21 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்

கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், கிளை மர்கஸ் அமைக்க வழிகாட்டுதல் மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் மர்கஸ் மராமத்துப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

திருநகர் கிளை சந்திப்பு (1/1) 9102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  திருநகர் கிளை சந்திப்பு 08.09.21 அன்று இரவு 9:30 முதல் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்

கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச் செயலாளர்  ஹனீபா அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், கிளை மர்கஸ் அமைக்க வழிகாட்டுதல்  மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 


கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (1)

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (1)

08-10-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் புதிய மாவட்ட நிர்வாகத்தில் காலியாக இருந்த பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்து மாநில நிர்வாகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முழுமையான மாவட்ட நிர்வாகிகளின் விபரம் :-
சிக்கந்தர் - மாவட்ட தலைவர்
யாஸர் அரபாத் - மாவட்ட செயலாளர்
அப்துல் ரஹ்மான் - மாவட்ட பொருளாளர்
ஜாஹிர் அப்பாஸ் - மாவட்ட துணைத் தலைவர்
துணை செயலாளர்கள் :-
1 நூர்தீன்
2 அப்துல் ரஷீத்
3 ஹனிபா
4 காஜா (பல்லடம்)
*5 ரபீக் (பெரியதோட்டம்)*
அணிச்செயலாளர்கள் :-
அப்பாஸ் - மாவட்ட மருத்துவரணி
ஜெய்லானி - மாவட்ட தொண்டரணி
*அப்துல்லாஹ் (MISc.,) - மாவட்ட வர்த்தகரணி*





2) புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கான கிளை பொறுப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாக பணிகள் பிரிக்கப்பட்டது. (இன்ஷா அல்லாஹ்
பொறுப்புகள் சம்பந்தமாக விபரம் விரைவில் வெளியிடப்படும்)
3) தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்ட்டது.
4) முதற்கட்டமாக *கிளைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து கிளைகளையும் தனித்தனியாக மாவட்ட சந்திப்பு உடனடியாக நடத்துவது* என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
5) *மாவட்ட செயற்குழு நடத்துவது* சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
6) *மக்தப் மதரஸாக்களை மேம்படுத்துவதற்காக மாவட்ட மதரஸா பொறுப்பாளர் தலைமையில் மதரஸா மேம்பாட்டு குழு அமைப்பது* சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
7) *அல்கைராத் மதரஸா சம்பந்தமாக* ஆலோசிக்கப்பட்டது.
*கிளைகள் தாவா பணிகளை இலகுவான முறையில் எடுத்து செல்ல தாவாவிற்கு தேவைப்படும் (நோட்டீஸ், ப்ளெக்ஸ்,DTP,ஸ்டிக்கர் ஆகியவற்றிற்கான ) மாடல் (பார்மெட்) தயார் செய்து* வழங்குவது என்றும்
மேலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, October 08, 2021

இரத்ததானம் _ RP நகர் - 8102021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  R P நகர் கிளையின் சார்பாக  8/10/21 வெள்ளிகிழமை அன்று * யாசர் என்ற சகோதரர் மூலம் B+ ஒரு யூனிட் ரேவதி  மருத்துவமனையில் கலா* என்ற சகோதரிக்கு அவசர தேவைக்காக வழங்கப்பட்டது.

Thursday, October 07, 2021

அவசரஇரத்ததானம் - தாராபுரம் _07102021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  7/10/21 வியாழக்கிழமை அன்று ஆசிக் என்ற சகோதரர் மூலம்  *B+ ஒரு யூனிட் அப்துல் சலாம் என்ற சகோதரருக்கு கோயம்புத்தூர் PSG ஹாஸ்பிட்டலில் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் _VSA நகர் - 6102021

 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி ராக்கம்மாள் அவர்களின் அவசர சிகிச்சைக்காக

06/10/2021 திங்கள் கிழமை அன்று O+ வகை இரத்தம்

நமது சகோதரர்களால் 1யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...


அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _VSA நகர் - 6102021



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி
சர்மிளா அவர்களின் பிரசவ அவசர சிகிச்சைக்காக

06/10/2021 திங்கள் கிழமை அன்று O+ வகை இரத்தம் நமது சகோதரர்களால் 2யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...


அல்ஹம்துலில்லாஹ்

Sunday, October 03, 2021

மாவட்டபொதுக்குழு 03102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  03-10-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் KK அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட பொதுக்குழு  


மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.









இதில் ஆரம்பமாக மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.



 அடுத்து மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் அவர்கள் மாவட்ட நிர்வாக மூன்றாண்டு செயல்பாட்டு அறிக்கை சமர்பித்தார்கள் 


தொடர்ந்து மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்கள்.


மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது.















































கூடுதலாக மாவட்ட பேச்சாளர்களுக்கு அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்த ரியாலுஸாலிஹீன் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

























தொடர்ந்து நிர்வாக தேர்வை மாநில நிர்வாகம் நடத்தி  புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


மாவட்ட தலைவர்: 

சிக்கந்தர் 6383215588

மாவட்ட செயலாளர்: 

யாஸர் அரபாத் 9345456363

மாவட்ட பொருளாளர் :

 அப்துர்ரஹ்மான் 9843086807

மாவட்ட துணைத்தலைவர்: 

ஜாஹிர் அப்பாஸ் 9171114161

மாவட்ட துணைச்செயலாளர்கள்: 

1 நூர்தீன் 8973374411

2 அப்துல்ரஷீத் 9443522534

3 ஹனீபா 9894210504

4 காஜா 9344902960


இறுதியாக மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும் வகையில்  நிர்வாகிகள் வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு  அமைக்க வேண்டும் அறிவுறுத்தலுடனும், 



மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை மற்றும் நன்றியுரையுடன் பொதுக்குழு   நிறைவுபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.