Saturday, July 24, 2021

அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  24/07/21 அன்று காலை பஜ்ருக்கு பின் அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில்    மாவட்டச் செயலாளர்  ஜாகீர் அப்பாஸ், அவர்கள்  தலைமையில் மாவட்ட  வர்த்தக அணி செயலாளர் பல்லடம் காஜாபாய்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் குறித்தும்,  பள்ளிக்கான இடம் வாங்கி கிரையம் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, July 23, 2021

அவசரஇரத்ததானம் - தாராபுரம்

#அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்

#தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் கிளை சார்பாக சகோதரரி ஜெனிபர்மேரி அவர்களின் அவசர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில்.... 


22/7/21 அன்று  A+ வகை ரத்தம் 1 யூனிட் சகோதரர். ஆசிக் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021_ s.v காலனி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை சார்பாக  



21072021 அன்று காலை 7:00 மணிக்கு J.J.மஹாலில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சலீம்.M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ ஆத்துப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு ஆத்துப்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் காதர் பாய் வீட்டு மாடியில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சித்திக் அவர்கள் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ அனுப்பர்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு அனுப்பர்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் மாடியில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். ஜாபிர்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மங்கலம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். அபூபக்கர் சித்திக்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். அப்துல் ரஹ்மான் MISc.,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும்  நாம் பெறவேண்டிய படிப்பினையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு உடுமலை  மஸ்ஜிதுத் தக்வா பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். செரங்காடு அப்துல்லா அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மாநகராட்சி பள்ளி வளாக திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது. 





தொடர்ந்து சகோதரர். M.I. முஹம்மது சுலைமான் அவர்கள் "இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்கள், பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு பல்லடம் பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




 

தொடர்ந்து சகோதரர். உடுமலை முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் இப்ராஹிம் நபியின் சிறப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்