தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 21072021 அன்று காலை 7:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து சகோதரர். அப்துல் ரஹ்மான் MISc.,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் நாம் பெறவேண்டிய படிப்பினையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து
கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment