தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் கிளை சார்பாக 21072021 அன்று காலை 7:00 மணிக்கு ஆத்துப்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் காதர் பாய் வீட்டு மாடியில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து சகோதரர். சித்திக் அவர்கள் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை
வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து
கொண்டார்கள்.

No comments:
Post a Comment