Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மங்கலம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். அபூபக்கர் சித்திக்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment