Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021_ s.v காலனி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை சார்பாக  



21072021 அன்று காலை 7:00 மணிக்கு J.J.மஹாலில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சலீம்.M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment