தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24/07/21 அன்று காலை பஜ்ருக்கு பின் அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில் மாவட்டச் செயலாளர் ஜாகீர் அப்பாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பல்லடம் காஜாபாய் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் குறித்தும், பள்ளிக்கான இடம் வாங்கி கிரையம் செய்வது பற்றியும்
ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment