Friday, February 04, 2022
படையப்பா நகர் கிளை நிர்வாக சந்திப்பு 04/02/2022
மங்கலம் கிளை நிர்வாக சந்திப்பு 04/02/2022
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (14) 04/02/2022
மாநில நிர்வாக சந்திப்பு 04/02/2022
செரங்காடு கிளைப் பொதுக்குழு 04/02/2022
Thursday, February 03, 2022
இந்தியன் நகர் கிளை சந்திப்பு 03/02/2022
Wednesday, February 02, 2022
கிளை சந்திப்பு._வடுகன்காளிபாளையம் கிளை- 02022022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02:02:2022 புதன்கிழமை அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு வடுகன் காளி பாளையம் கிளை சந்திப்பு மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர்அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கிளை மசூரா புத்தகம் பார்வையிடப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளை மாணவரணி சார்பாக செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பித்அத் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் செய்யும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
பித்அத் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக கிளை சார்பாக செய்யவேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளை சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்திருந்த கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, January 30, 2022
குடும்ப தர்பியா நிகழ்ச்சி _ அறிவொளி நகர் 30/01/2022
RP நகர் கிளை பொதுக்குழு 30/01/2022
உடுமலை சுற்று 3 கிளை மாணவரணி சந்திப்பு 30012022
பெரிய தோட்டம் கிளை பொதுக்குழு 30/01/2022
மடத்துக்குளம் கிளை சந்திப்பு 30012022
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா
பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் திருக்குர்ஆன் தமிழாக்கம்
வேண்டுமா? எனும் போஸ்டர் ஒட்டி பொதுமக்களிடம் இஸ்லாம் பற்றிய தாவா பணிகள், கபசுப
குடிநீர் வினியோகம், உட்பட சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்