Friday, February 04, 2022

மங்கலம் கிளை நிர்வாக சந்திப்பு 04/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


இதன் சிறப்பு அமர்வில் மங்கலம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, 

கிளையின் சார்பில் செயல்படும் மகளிர் கல்லூரி பற்றியும், மர்கஸ் கட்டுமாணப்பணிகள், தாவா பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்லி 

நிர்வாக ரீதியான தேவைகள்
கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின்  தேவைகள், கோரிக்கைகளுக்கு  
 தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment