Sunday, September 27, 2020

மாணவரணி தர்பியா 27092020






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 27:09:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவர்களுக்கான
  விழிப்புணர்வு நிகழ்ச்சி (மாணவரணி தர்பியா) நடைபெற்றது.



இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பிலும்





சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "இஸ்லாமிய இளைஞர்கள்" எனும் தலைப்பிலும்,




 சகோ.இம்ரான் அவர்கள்   "கல்வியின் அவசியமும், இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதையும்" எனும் தலைப்பிலும் 

மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உரை நிகழ்த்தி  பயிற்சிகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு 27092020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  ஹனிபா அவர்கள்  தலைமையில்

 


மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர்  இம்ரான் அவர்கள் முன்னிலையில்  27/09/2020 அன்று கோம்பைத்தோட்டம் மாவட்ட மர்கஸ் கீழ் தளத்தில்  நடைபெற்றது.


கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 

 

தலைவர்: பாபு  9043832610

செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 8056553059

பொருலாளர்: சையது 8122936621

துணைத்தலைவர் : சித்தீக் 9791972987

து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355

மருத்துவணி : அன்சாரி 9677507500

மாணவரணி : அனீபா 9344318811

தொண்டரணி: வஹாப்  7010608060


தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

மாணவரணி சார்பில் செயல்படுத்த வேண்டிய தாவா சமுதாய சேவைப்பணிகள் பற்றி மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 04/09/2020 அன்று நடத்தவுள்ள இரத்ததான முகாம் பற்றி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் அவர்கள்  ஆலோசனைகள் வழங்கியும்

கிளை பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்


S v. காலனி கிளை தர்பியா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 27/09/2020 அன்று கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 


 

மாவட்ட மாணவரணி செயலாளர். சகோ.இம்ரான் அவர்கள் இஸ்லாத்தில் மாணவர்களின் பங்களிப்பு  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்