Saturday, January 11, 2020

மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் -உடுமலை 10/01/2020



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை போராடுவோம் எனும்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..









கண்டன உரை : ஜமால் உஸ்மானி




10/01/2020 வெள்ளி மாலை 4:30 முதல் 6:30 மணி வரை  உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.




ஏராளமான பொதுமக்கள் நியாயமான இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.




அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 10012020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில்,
10/01/2020 இரவு 7:30 முதல் உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.


இன்று உடுமலை கிளை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பற்றி கலந்தாலோனை செய்யப்பட்டது.


இன்ஷாஅல்லாஹ் 13/01/2020 அன்று
மாவட்ட நிர்வாகம் சார்பில், நடத்தப்படவுள்ள
அவசர செயல்வீரர்கள் கூட்டம் பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு நிகழ்ச்சிநிரல் முடிவு செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 25 ல் நடத்தப்படவுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிய பேரணிக்காக பணிகள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

Friday, January 10, 2020

மங்கலம் கிளை நிர்வாக சந்திப்பு 09/01/2020













தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/01/2020 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில், மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மங்கலம்  கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

கிளை நிர்வாகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது.


குடியுரிமை திருத்த சட்ட பாதிப்பு பற்றி கிளை சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதற்கான ஆலோசனைகள், நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சின்னவர் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு 09/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக,09/01/2020 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில், மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் சின்னவர் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
கிளை நிர்வாகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது.


கிளை சார்பில் 26/01/2020 அன்று நடத்தப்படவுள்ள இரத்தபிரிவு கண்டறியும் முகாம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும்

இன்ஷாஅல்லாஹ் 10/01/2020 அன்று உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்ட பாதிப்புகளை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி அமைக்க பூர்வாங்க ஆலோசனைகள் செய்யப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணிக்காக, மாவட்ட செயற்குழு நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் தாவா பணிகள், செயல்பாடுகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, January 06, 2020

மாநில செயற்குழு 5.12.2019





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு 5.12.2019 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்.









குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 25 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் மாவட்ட ஆட்சியர் நோக்கி முஸ்லிம்கள் பேரணி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.








இதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




அல்ஹம்துலில்லாஹ்