தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு 5.12.2019 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 25 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் மாவட்ட ஆட்சியர் நோக்கி முஸ்லிம்கள் பேரணி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment