CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக
திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளை மர்கஸில் 27/02/2020 இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செரங்காடு, பெரிய தோட்டம், கோம்பைத்தோட்டம், VSA நகர், வெங்கடேஸ்வரா நகர், யாஸீன் பாபு நகர், ஹவுசிங் யூனிட், காங்கயம் ஆகிய 8 கிளைகள் இணைந்து
காங்கயம் சாலையில் DSK மருத்துவமனை எதிரில் அல்லது ராக்கியாபாளயம் பகுதியில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ஷேக்பரீத், ஹனீபா மற்றும் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு தர்ணா பணிகளை 8 கிளைகள் ஒருங்கிணைந்து நடத்த
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment