Monday, June 22, 2020

இரத்ததானம் _MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 21/06/2020 அன்று ஜெயம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
A+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் குத்புத்தீன் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment