Saturday, November 14, 2020

நல்லொழுக்க_சிறப்புவகுப்பு _அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தில் 13/11/2020 அன்று மாலை நல்லொழுக்க சிறப்பு வகுப்பு நடைபெற்றது.



இதில் சகோ சபீர் அலி அவர்கள் பெண்களுக்கான நல்லொழுக்க அறிவுரையாக இறைஅச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், மார்க்க அறிவையும் வளர்ப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment