மக்கள் விரோத மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய *வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 25/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி திருப்பூர் *மங்கலம் நால்ரோடு* பகுதியில் நடைபெற்றது.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விவசாய திருத்த சட்டம் 2020 ஐ திரும்பப்பெறு எனும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
TV & பத்திரிகை செய்திகள்









No comments:
Post a Comment